2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

சிறுமியின் கையைப் பிடித்து இழுத்தவர் கைது

Niroshini   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


-செல்வநாயகம் கபிலன், கி.பகவான்

யாழ்ப்பாணம், கொட்டடி பகுதியில் 9 வயதுச் சிறுமியின் கையைப் பிடித்து இழுத்த சந்தேகநபரை, திங்கட்கிழமை (15) இரவு கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணப் பொலிஸார் தெரிவித்தனர்.

தனியார் வகுப்பு முடிந்து விட்டு வீட்டுக்குச் சென்றுகொண்டிருந்த சிறுமியை, மதுபோதையில் நின்ற குறித்த சந்தேகநபர் கையைப் பிடித்து இழுத்து முத்தமிட முயற்சித்துள்ளார்.

இது தொடர்பில் சிறுமியின் பெற்றோர் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டையடுத்தே, குறித்த நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X