2025 ஜூன் 25, புதன்கிழமை

சிறுவர்களுக்கு சிகரெட் விற்ற வர்த்தக நிலைய உரிமையாளர் கைது

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 14 , மு.ப. 05:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், பழைய பூங்காப் பகுதியில் 21 வயதுக்கு குறைந்த இரு சிறுவர்களுக்கு சிகரெட் விற்பனை செய்த இரு வர்த்தக நிலைய உரிமையாளர்களை, ஞாயிற்றுக்கிழமை  (13) மாலை கைது செய்துள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

16ஆம் திகதி ஒரு வர்த்தகருக்கும் 23ஆம் திகதி மற்றைய வர்த்தகருக்கும் எதிராக வழக்கு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .