2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

சுழியில் சிக்கி மீனவர் பலி

Gavitha   / 2015 ஒக்டோபர் 28 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.கர்ணன்

உடுத்துறைக் கடற்கரையில், சுழியில் சிக்கி சிக்கி மீனவரொருவர் நேற்று செவ்வாய்க்கிழமை (27) பலியாகியுள்ளதாக மருதங்கேணி பொலிஸார் தெரிவித்தனர்.

அதேயிடத்தைச் சேர்ந்த ஸ்ரீஸ்கந்தராஜா ஜீவகுகன் (வயது 21) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .