2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

தங்கத்துடன் இந்தியப் பிரஜை கைது

Gavitha   / 2016 பெப்ரவரி 16 , மு.ப. 05:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணத்திலுள்ள நகைக்கடையில் பணியாற்றிய இந்தியப் பிரஜை ஒருவரை, 24 கரட் தரமுடைய 110 கிராம் தங்கத்துடன் நேற்று திங்கட்கிழமை (15) இரவு கைது செய்ததாக, யாழ்ப்பாணம் பொலிஸார் தெரிவித்தனர்.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த, பற்றில் அமித்தோ ஆனந்தோ (வயது 35) என்பவரே இவ்வாறு செய்யப்பட்டுள்ளார்.

இவரிடம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X