2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

தங்கம் கடத்தியவர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

Niroshini   / 2016 நவம்பர் 22 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

மன்னார் கடற்பரப்பு ஊடாக இந்தியாவுக்கு தங்கம் கடத்த முற்பட்ட சந்தேகநபர்கள் இருவரையும் தொடர்ந்தும் டிசெம்பர் மாதம் 06ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்ற நீதவான் சின்னத்துரை சதீஸ்தரன், செவ்வாய்க்கிழமை (22) உத்தரவிட்டார்.

கடந்த 6ஆம் திகதி தலைமன்னார் கடற்பரப்பு ஊடாக 5 கிலோ கிராம் தங்கத்தினை கடத்தி சென்ற இரு மீனவர்களை, மன்னார் கடற்படையினர் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X