2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

தமிழர்களின் தலைமையை ஏற்க வருமாறு அழைப்பு

Editorial   / 2017 ஜூன் 16 , பி.ப. 01:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன், எம்.றொசாந்த்

தமிழர்களின் தலைமையை ஏற்க வருமாறு, வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவாக யாழ் நல்லூரில் இன்று (16) காலை ஒன்று கூடிய பொது மக்கள் பேரணியாக வடமாகாண முதலமைச்சரின் வாசஸ்தலத்துக்கு சென்று தமது ஆதரவை முதலமைச்சருக்கு தெரிவித்தனர்.

இதன்போது, தமிழர்களின் தலமையை ஏற்க வருமாறு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு பொதுமக்கள், சிவில் சமூக அமைப்புக்கள், கட்சிகள் இணைந்து அழைப்பு விடுத்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X