Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Gavitha / 2016 ஜூலை 27 , மு.ப. 03:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
கி.பகவான்
மிருசுவில் தவசிக்குளம் காட்டுப்பகுதிக்கு நேற்றுச் செவ்வாய்க்கிழமை (26) காலையில் தேன் எடுக்கச் சென்ற குடும்பஸ்தர் ஒருவர் குளவிக் கொட்டுக்கு இலக்காகி பலியாகியுள்ளதாக கொடிகாமம் பொலிஸார் தெரிவித்தனர்.
அதே பகுதியைச் சேர்ந்த சின்னப்பு அழகேந்திரம் (வயது 48) என்பவரே பலியாகியுள்ளார்.
குறித்த நபர் நீண்ட நேரமாக வீட்டுக்கு திரும்பாததையடுத்து உறவினர்கள் தேடிச்செல்லும் போதே, அவர் குளவிக்கொட்டுக்கு இலக்கான நிலையில் உயிரிழந்திருப்பதை கண்டுள்ளனர்.
50 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
50 minute ago
3 hours ago