2025 ஜூன் 25, புதன்கிழமை

துவிச்சக்கரவண்டிகள் வழங்கி வைப்பு

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 11 , மு.ப. 10:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடமாகாண சபை உறுப்பினர்களுக்கான 2015ஆம் ஆண்டுக்கான குறித்தொதுக்கப்பட்ட நிதியிலிருந்து தனது ஒதுக்கீட்டின் மூலம், பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களிலுள்ள பாடசாலை மாணவர்களுக்கு துவிச்சக்கரவண்டிகளை வழங்கி வைக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக வலிகாமம் வலயத்துக்குட்பட்ட ஒன்பது மாணவர்களுக்கான துவிச்சக்கரவண்டிகளை வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன், புதன்கிழமை (09) வழங்கி வைத்தார்.

மருதனார்மடத்தில் அமைந்துள்ள வலிகாமம் வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளார், பிரதிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .