Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 13, செவ்வாய்க்கிழமை
Editorial / 2020 ஜூன் 04 , பி.ப. 07:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.றொசாந்த்
யாழ்ப்பாணம் – நல்லூர், முத்திரைச்சந்தியில் நின்றவர்கள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் 42 மறியல்காரர்களில் 6 பேர், யாழ்ப்பாணம் நீதிமன்ற பதில் நீதிவான் வி.ரி.சிவலிங்கம் முன்னிலையில், நேற்று (03) அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்பட்டனர்.
இதன்போது, மூவர் அடையாளங்காண்ணப்பட்டதையடுத்து, சந்தேக நபர்கள் 6 பேரினதும் விளக்கமறியல் ஜூன் 10ஆம் திகதிவரை நீடிக்கப்பட்டது.
நல்லூர் – முத்திரைச்சந்தியில், மே 11ஆம் திகதியன்று, பிற்பகல் 2 மணியளவில் 10 மோட்டார் சைக்கிள்களில் வந்திறங்கிய வாள்வெட்டுக் கும்பலைச் சேர்ந்தவர்கள் அடாவடியில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
2 hours ago