2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை

நாகேஸ்வரி வித்தியாலயத்தின் நடை பவனி

Princiya Dixci   / 2015 செப்டெம்பர் 25 , மு.ப. 10:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

சுன்னாகம் மேற்கு நாகேஸ்வரி வித்தியாலயத்தின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி, இன்று வெள்ளிக்கிழமை (25) காலையில் நடைப்பவனி இடம்பெற்றது.

சுன்னாகம் கதிரமலை ஆலயத்தில் நடைபெற்ற பூசை வழிபாடுகளைத் தொடர்ந்து ஆரம்பமான நடைபவனியில், தமிழ் மக்களின் பண்பாடு, கலாசாரத்தை பிரதிபலிக்கும் வகையில் காவடியாட்டம், கோலாட்டம் போன்ற கிராமிய நடனங்களும் இடம்பெற்றன.

அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பழைய மாணவர்கள் மற்றும் நலன்விரும்பிகள் எனப் பலரும் இதில் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .