2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

நாவற்குழியில் தூபி அமைக்க அடிக்கல்

George   / 2017 மே 15 , பி.ப. 12:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.நிதர்ஷன்

யாழ்ப்பாணம் நாவற்குழியில் சிங்கள மக்கள் குடியமர்ந்துள்ள பகுதியில், பாரிய பௌத்த தூபி  அமைப்பதற்கான அடிக்கல், இராணுவத்தினரால் நேற்று நாட்டப்பட்டுள்ளது.

சாவகச்சேரி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட  நாவற்குழிப் பிரதேசத்தில், சிங்கள மக்கள் அத்துமீறிக் குடியமர்ந்துள்ளனர் என  எதிர்ப்பு தெரிவிக்கப்படும் நிலையில்,  பாரிய தூபி ஒன்று அமைப்பதற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் இராணுவத்தினர், பௌத்த பிக்குகள், சிங்கள மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X