2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

பஸ் குடைசாய்ந்ததில் 13 பேர் படுகாயம்

Kogilavani   / 2016 ஏப்ரல் 27 , மு.ப. 03:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுப்பிரமணியம் பாஸ்கரன்

மாங்குளம் பொலிஸ் நிலையத்துக்கு அண்மித்த பகுதியில் இன்று (27) அதிகாலை 2 மணியளவில் பஸ் ஒன்று வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்ததில் 13 பேர் படுகாயமடைந்து மாங்குளம் மற்றும் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளையிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்றுகொண்டிருந்த பஸ், வளைவொன்றில் வேகக்கட்டுப்பாட்டை இழந்து குடைசாய்ந்துள்ளது.

மேலதிக விசாரணைகளை மாங்குளம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X