2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

பஸ் - லொறி மோதி விபத்து

George   / 2016 ஒக்டோபர் 06 , மு.ப. 04:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

எழுதுமட்டுவாள் ஆசைப்பிள்ளையேற்றம் பகுதியில் இன்று வியாழக்கிழமை (06) காலையில், பஸ் மற்றும் லொறி என்பன நேருக்கு நேர் மோதியதில் ஏற்பட்ட விபத்தில் பஸ் சாரதி படுகாயமடைந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கிச் சென்ற தனியார் பஸ்ஸும், யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு சென்ற லொறியும் இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

இது தொடர்பான விசாரணைகளை கொடிகாமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X