2025 மே 19, திங்கட்கிழமை

புதிய ஆளுநர் கடமைகளைப் பொறுப்பேற்றார்

Editorial   / 2019 ஜனவரி 09 , மு.ப. 10:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.நிதர்ஷன்

வடக்கு மாகாண புதிய ஆளுநர் சுரேன் ராகவன் இன்று (09) தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

ஆளுநர் செயலகத்தில் காலை 10 மணியளவில் மதத்தலைவர்களின் ஆசீர்வாதத்துடன் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X