Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Editorial / 2019 ஜனவரி 15 , பி.ப. 03:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கின் அரச அலுவலகங்களில், பெண்களின் பிரதிநிதித்துவத்தை 50 சதவீதமாக அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்படுமென, வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்தார்.
வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில், இன்று (15) நடைபெற்ற தைப்பொங்கல் நிகழ்விலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதன்போது தொடர்ந்துக் கருத்துரைத்த அவர், வடக்கு மாகாணத்தில் ஆசிரியர்களாகவும் தாதியர்களாகவுமே பெண்கள் அதிகளவில் பணிபுரிந்து வருவதாகவும் அந்த நிலைமையை மாற்றி 2020/21ஆம் ஆண்டளவில் வடக்கிலுள்ள அனைத்து அரச அலுவலகங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவத்தை 50 சதவீதமாக அதிகரிப்பதற்கு தாம் எதிர்பார்ப்பதாகவும் குறிப்பிட்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
5 hours ago
5 hours ago