2025 ஜூன் 26, வியாழக்கிழமை

போட்டியிடுவதை அறியாத வேட்பாளர்

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 07 , பி.ப. 05:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

தன்னுடைய அனுமதியின்றி குறித்த ஒரு கட்சி தன்னுடைய பெயரை வேட்பாளராக பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பிரதேச சபை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் இன்று (07) முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

பெண் வேட்பாளர் ஒருவரே இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

முறைப்பாட்டின் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .