Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2016 ஓகஸ்ட் 31 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.அரசரட்ணம்
காரைநகர் ஊரிக்காட்டுப் பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி மதுபானம் விற்பனை செய்த பெண்ணுக்கு 3 மாதங்கள் சிறைத்தண்டனையும், 45 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஏ.எம்.எம்.றியால், திங்கட்கிழமை (29) தீர்ப்பளித்தார்.
சிவில் உடையில் சென்ற சங்கானை மதுவரித் திணைக்கள உத்தியோகத்தருக்கு மேற்படி பெண், மதுபானம் விற்றுள்ளார்.
அதனையடுத்து, உடனடியாக அந்தப் பெண்ணைக் கைது செய்த உத்தியோகத்தர், நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார்.
22 minute ago
30 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 minute ago
30 minute ago
42 minute ago