2025 ஜூன் 28, சனிக்கிழமை

மாவையின் மகன் தேர்தலில் குதிக்கிறார்?

Editorial   / 2017 டிசெம்பர் 21 , பி.ப. 12:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.றொசாந்த்

உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், நாடாளுமன்ற உறுப்பினரும், தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜாவின் மகன் கலையமுதன் களமிறங்கவுள்ளதாக, தமிழரசுக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த காலத்தில் இந்தியாவில் தங்கி இருந்து கல்விக் கற்று வந்த கலையமுதன், தற்போது நாடு திரும்பியுள்ளார். 

இந்நிலையிலேயே, உள்ளூராட்சிமன்றத் தேர்தலில் அவர் களமிறங்கவுள்ளதாக, தமிழரசுக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .