2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

மாங்குளத்தில் நீர்ப்பாசனப் பணிமனை

Kogilavani   / 2017 மார்ச் 12 , மு.ப. 11:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண விவசாய அமைச்சுக்கு உட்பட்ட நீர்ப்பாசனத் திணைக்களத்தின், மாகாண நீர்ப்பாசனப் பணிப்பாளர் பணிமனை, மாங்குளத்தில் அமையவுள்ளது.

இதற்கான பணிமனைக் கட்டடத்துக்கான அடிக்கல், மாங்குளத்தில் நேற்று நாட்டப்பட்டுள்ளது.

இரண்டு மாடிகளைக் கொண்டதாக அமையவுள்ள இக்கட்டடத்தை நிர்மாணிப்பதெற்கென, 43 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்நிதியை, ஆசிய அபிவிருத்தி வங்கியும் இலங்கை அரசாங்கமும் இணைந்து வழங்கியுள்ளன. கட்டட நிர்மாணப்பணிகள் யாவும், இவ்வருட இறுதிக்குள் நிறைவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X