2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மீசாலையில் மோட்டார் ஷெல் மீட்பு

Suganthini Ratnam   / 2015 நவம்பர் 26 , மு.ப. 04:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கி.பகவான்

யாழ். சாவகச்சேரி, மீசாலைப் பகுதியில்  அமைந்துள்ள வளாகமொன்றில்  புதன்கிழமை (25) மாலை மோட்டார் ஷெல் ஒன்று மீட்கப்பட்டதாக சாவகச்சேரி பொலிஸார் தெரிவித்தனர்.

குப்பைகளை தாக்கும் பொருட்டு கிடங்கு வெட்டியபோது மோட்டார் ஷெல் அடையாளம் காணப்பட்டது.  இது தொடர்பில் பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து இராணுவத்தினருடன் சென்ற பொலிஸார் ஷெல்லை மீட்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .