2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

முதிரை மரக்குற்றிகளுடன் ஒருவர் கைது

Niroshini   / 2016 நவம்பர் 16 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி - மணியங்குளம் காட்டுப்பகுதியில் சட்டவிரோதமாக வெட்டப்பட்ட 8 இலட்சம் ரூபாய் பெறுமதியான 43 முதிரை மரக்குற்றிகளையும் லொறி ஒன்றையும் அக்கராயன் பொலிஸார், இன்று புதன்கிழமை (16) கைப்பற்றியுள்ளனர்.

அத்துடன், இச்சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை அனுமதிப்பத்திரமின்றி மணல் அகழ்ந்து சென்ற லொறி ஒன்றை கைப்பற்றிய  அக்கராயன் பொலிஸார், சந்தேகநபர் ஒருவரையும் கைது செய்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X