Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 செப்டெம்பர் 09 , மு.ப. 07:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுப்பிரமணியம் பாஸ்கரன்
முல்லைத்தீவு மாவட்ட செயலகம் ஏற்பாடு செய்த முல்லைத்தீவு எல்லை கிராமங்களான முறிகண்டி, வசந்தநகர், செல்வபுரம் மற்றும் இந்துபுரம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த மக்களுக்கான ஆவணங்களைப் பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை முன்னெடுக்கப்பட்டது.
குறித்த நடமாடும் சேவை, முறிகண்டி பொது மண்டபத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (08) இடம்பெற்றது.
பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், திருமண சான்றிதழ், தேசிய அடையாள அட்டை மற்றும் பதிவுகள் என்பனவற்றை இந்நடமாடும் சேவையில் மக்கள் பெற்றுக்கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
42 minute ago