2025 ஜூலை 19, சனிக்கிழமை

யன்னல் கம்பியை வளைத்து திருட்டு

Niroshini   / 2016 ஜனவரி 17 , மு.ப. 11:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம் கோயில் வீதிப் பகுதியில் சனிக்கிழமை (16) இரவு யன்னல் கம்பியை வளைத்து உள்நுழைந்த திருடர்கள், 2 இலட்சத்து 53 ஆயிரத்து 300 ரூபாய் பெறுமதியான மூன்று கையடக்க தொலைபேசிகள் மற்றும் 3,300 ரூபாய் பணத்தை திருடிச் சென்றுள்ளனர்.

சம்பவ இடத்துக்கு வந்த தடய அறிவியல் பொலிஸார் மற்றும் மோப்ப நாயின் உதவியுடன் விசாரணைகளை மேற்கொண்ட குற்றத்தடுப்பு பொலிஸார் சந்தேக நபர்கள் விட்டு சென்ற தடயப்பொருட்கள் சிலவற்றை மீட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X