2025 மே 05, திங்கட்கிழமை

யாழ். பல்கலைக்கழக விரிவுரையாளர் கொரோனாவுக்கு மரணம்

Shanmugan Murugavel   / 2021 மே 29 , பி.ப. 01:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொவிட்-19 தொற்றுக்குள்ளான யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் ஆங்கில விரிவுரையாளரான ஶ்ரீரஞ்சினி ஆனந்தகுமாரசாமி உயிரிழந்துள்ளார்.

தனியார் நிறுவனத்தில் பணியாற்றும் விரிவுரையாளரின் குடும்ப உறுப்பினருக்கு கொவிட்-19 தொற்று கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், விரிவுரையாளருக்கு மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையில் விரிவுரையாளருக்கு கொவிட்-19 தொற்று உறுதியானது.

இந்நிலையில், யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சை பெற்று வந்த விரிவுரையாளர் நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X