2025 ஜூன் 23, திங்கட்கிழமை

யாழ் போதனா வைத்தியசாலையில் நோயாளிகளின் பாவனைக்காக லிப்ற்

Editorial   / 2018 மார்ச் 15 , பி.ப. 01:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

- எஸ்.நிதர்ஷன்

யாழ் போதனா வைத்தியசாலையில் புதிதாக அமைக்கப்பட்ட மின் உயர்த்தி (லிப்ற்) நோயாளிகளின் பாவனைக்காக கடந்த செவ்வாய்க்கிழமை (13) திறந்து வைக்கப்பட்டுள்ளது.

வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்திய கலாநிதி த.சத்தியமூர்த்தி தலமையில் இடம்பெற்ற நிகழ்வில் சிகிச்சைக்கு வருகைதந்த நோயாளி ஒருவரால் மின்னுயர்த்தி திறந்து வைக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .