2025 மே 19, திங்கட்கிழமை

யாழ்.மத்திய பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்ற உத்தரவு

எம். றொசாந்த்   / 2019 ஜனவரி 24 , பி.ப. 02:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்.மத்திய பஸ் நிலையத்தை சூழவுள்ள தற்காலிக கடைகளை எதிர்வரும் 31ஆம் திகதிக்கு முன்னர் அகற்றுமாறு யாழ்.மாநகர மேயர் இமானுவேல் ஆனோல்ட் உத்தரவிட்டுள்ளார்.

பஸ் நிலையத்தை அபிவிருத்தி செய்யவுள்ளதால், அதனை சூழவுள்ள தற்காலிக கடைகளை அகற்றுமாறு அதன் உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டு உள்ளது.

அவ்வாறு அகற்றப்பட்டாது விடின் எதிர்வரும் 1ஆம் திகதி மாநகர சபை கட்டளை சட்டத்திற்கு அமைவாக அவற்றை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என மேயர் தெரிவித்துள்ளார்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X