2025 செப்டெம்பர் 28, ஞாயிற்றுக்கிழமை

வடமாகாணம் ஸ்தம்பித்தது

Editorial   / 2017 ஜூன் 16 , பி.ப. 12:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த், எஸ்.ஜெகநாதன், சுப்பிரமணியம் பாஸ்கரன், எஸ்.நிதர்ஷன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுக்கு எதிராக கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கண்டித்து வடக்கு மாகாணத்தில் இன்று (16) பூரண ஹர்த்தால் அனுஸ்டிக்கப்படுகின்றது.

இதன்போது, பஸ் சேவைகள் எவையும் இடம்பெறவில்லை. மற்றும் பாடசாலைகள் எவையும் இயங்கவில்லை. வடமாகாணம் முழுவதும் ஸ்தம்பித்துள்ளது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X