Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Gavitha / 2015 செப்டெம்பர் 02 , பி.ப. 12:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுப்பிரமணியம் பாஸ்கரன்
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போது நிலவும் வரட்சியினால் கால்நடைகள் நோய்த்தாக்கத்துக்;கு உள்ளாகி வருவதாக பண்ணையாளர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கு தடுப்பு மருந்துகளை பயன்படுத்துகின்ற போதும் நோய்த்தாக்கங்கள் குறைவதாக இல்;லை என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
யுத்தத்தினால் கால்நடைகள் அழிந்து போன ஒரு மாவட்டமாக காணப்பட்ட கிளிநொச்சி மாவட்டத்தில் மக்கள் மீள்குடியமர்வின் பின்னர் 40 ஆயிரம் வரையான மாடுகள், 7 ஆயிரம் வரையான ஆடுகள், 2 இலட்சம் வரையான கோழிகள், ஆயிரம் எருமை மாடுகளும் உள்ளன.
இந்நிலையில், தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக கால்நடைகளுக்கு கால்வாய் நோய் ஏற்பட்டு வருவதுடன் கிளிநொச்சி கனகாம்பிகைக்குளம், இரணைமடு, கல்மடுநகர்;, கல்மடு ஆகிய பகுதிகளில் நோய்;களால் கால்நடைகள் இறக்கின்ற நிலை காணப்படுகின்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
2 hours ago