2025 ஜூன் 26, வியாழக்கிழமை

வேட்பாளர் மீது தாக்குதல்

எம். றொசாந்த்   / 2018 பெப்ரவரி 08 , பி.ப. 02:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் தேசிய பேரவையின் கரவெட்டி பிரதேச சபை வேட்பாளர் தாக்குதலுக்குள்ளான நிலையில் யாழ்.மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.

கரவெட்டி பிரதேச சபை வேட்பாளரான கந்தப்பு கிரிதரன் என்பவர் இராஜகிராமத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து நேற்று (07) இரவு தாக்குதலுக்கு உள்ளான நிலையில், யாழ்.மந்திகை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .