2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

வெடிபொருள் வெடித்தத்தில் ஒருவர் படுகாயம்

Gavitha   / 2016 செப்டெம்பர் 15 , மு.ப. 07:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.ஜெகநாதன், செல்வநாயகம் கபிலன்

யாழ்ப்பாணம், உதயபுரம் பகுதியில் புதையுண்டிருந்த மர்மப்பொருளை எடுத்து, அதனை பிரித்துப் பார்க்க முயன்றபோது, அப்பொருள் வெடித்ததில், மணியந்தோட்டத்தைச் சேர்ந்த அன்ரன் றொபேர்ட்ஜோன் (வயது 31) என்பவர் படுகாயமடைந்தார்.

இன்று வியாழக்கிழமை (15) இடம்பெற்ற இச்சம்பவத்தில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த பொலிஸார், சம்பவம் தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X