2025 செப்டெம்பர் 30, செவ்வாய்க்கிழமை

10 கிலோகிராம் கஞ்சா மீட்பு

Gavitha   / 2016 செப்டெம்பர் 02 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

யாழ்ப்பாணம் நயினாதீவு கடற்பரப்பின் கரைப்பகுதியில் புதைக்கப்பட்டிருந்த 10 கிலோ கிராம் கஞ்சாவை, கடற்படையினர் நேற்று வியாழக்கிழமை (10) இரவு மீட்டுள்தாக ஊர்காவற்றை பொலிஸார் தெரிவித்தனர்.

கடற்படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்தே குறித்தத் தொகை கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.

இந்த கஞ்சாவை யார் புதைத்தார்கள் என்ற தகவல் கிடைக்கவில்லை என்றும் இது தொடர்பில் யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்த பொலிஸார் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X