Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2016 ஜூலை 10 , பி.ப. 12:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கர்ணன்
வடமராட்சி கிழக்கு, மருதங்கேணியில் அமைந்துள்ள ஆயுர்வேத வைத்தியசாலை, நேற்று 8 சனிக்கிழமை தொடக்கம் மீண்டும் செயற்பட ஆரம்பித்துள்ளது.
ஆயுர்வேத வைத்தியர் இல்லாத காரணத்தால், இந்த வைத்தியசாலை கடந்த 2 வருடங்களுக்கு முன்னர் மூடப்பட்டது.
பருத்தித்துறை பிரதேச சபையின் உபஅலுவலகத்தில் கடமையாற்றும் ஆயுர்வேத வைத்தியர் பிரதி சனிக்கிழமை தோறும் இங்கு கடமையாற்ற இணங்கியதையடுத்து, இந்த வைத்தியசாலை மீண்டும் செயற்படத் தொடங்கியுள்ளது.
16 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago