2025 ஜூன் 19, வியாழக்கிழமை

யாழ். குருநகர் பகுதியில் 10 ஆமைகள் மீட்பு

A.P.Mathan   / 2013 ஜனவரி 22 , பி.ப. 04:53 - 0     - {{hitsCtrl.values.hits}}


-சுமித்தி தங்கராசா


யாழ். குருநகர் கடற்கரைப்பகுதி வீடொன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 10 ஆமைகளை யாழ். பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

யாழ். பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குருநகர் கடற்கரை 3ஆம் குறுக்கு வீதியில் சோதனையிட்ட போது, அப்பகுதி வீட்டில் இருந்து 10 ஆமைகள் மீட்கப்பட்டதாகவும் மீட்கப்பட்ட ஆமைகளை யாழ். நீதிவானின் வாசஸ்தலத்திற்கு எடுத்துச்செல்லப்படும் என்றும் யாழ். பொலிஸார் கூறினர்.

ஆமைகளை வைத்திருந்த நபர் தலைமறைவாகியுள்ளதால் கைதுசெய்ய முடியவில்லை என்றும் அவரை நாளை காலைக்குள் கைதுசெய்வோம் எனவும் யாழ். பொலிஸார் மேலும் கூறினர்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .