2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

4ஆவது மாடியிலிருந்து தவறி வீழ்ந்து தொழிலாளி பலி

Super User   / 2012 மே 03 , பி.ப. 04:52 - 0     - {{hitsCtrl.values.hits}}


                                                                                                       (கவிசுகி)

யாழ். போதனா வைத்தியசாலையில் நான்கு மாடிக் காட்டிட வேலையில் ஈடுபட்ட தொழிலாளி ஒருவர் தவறி வீழ்ந்ததில் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளார்

இச் சம்பவமானது இன்று வியாழக்கிழமை மாலை யாழ்.போதனா வைத்தியசாலை வளாகத்திற்குள் இடம் பெற்றுள்ளது

அதில் கம்பளையைச் சேர்ந்த என். சுனில் (வயது57) என்பவர் பலியாகியுள்ளார். இவரது மரணம் தொடர்பாக யாழ்.பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இறந்தவரின் சடலம் மருத்துவப் பரிசோதனைக்காக யாழ்.பொலிஸாரினால் யாழ்.போதனா வைத்தியசாலையின் சவச்சாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X