Super User / 2010 ஒக்டோபர் 06 , பி.ப. 06:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
வடக்கு மாகாண முன்பள்ளிகளின் கண்காட்சி நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9 மணிக்கு யாழ். இந்துக்கல்லூரியில் இடம்பெறவுள்ளது.
இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் ஜி.ஏ.சந்திரசிறி, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் பிரதம அதிதிகளாகக் கலந்துகொண்டு கண்காட்சி மண்டபத்தைத் திறந்து வைக்கவுள்ளனர்.
யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார் சிறப்பு விருந்தினராக இந்நிகழ்வில் கலந்துகொள்ளவுள்ளார்.
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago