Super User / 2010 நவம்பர் 25 , பி.ப. 02:39 - 0 - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி)
யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையில் 8 வயதான ஒரு சிறுமி குளத்தில் விழுந்து பலியாகியுள்ளார். நேசன் தர்ஷினி என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார்.
இன்று பிற்பகல் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவரின் சடலம் நாரந்தனை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
19 minute ago
21 minute ago
29 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
21 minute ago
29 minute ago
38 minute ago