Super User / 2010 நவம்பர் 25 , பி.ப. 05:16 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கவி சுகி)
யாழ். நாயன்மார்கட்டில் நீர் அள்ளும்போது கிணற்றில் தவறி வீழ்ந்து பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இன்றிரவு 7 மணியளவில் இச்சம்பவம் நடைபெற்றுள்ளது.
36 வயதான மாணிக்கவாசகம் ராதிகா என்பவரே உயிரிழந்தவர் ஆவார். அவரின் சடலம் யாழ் போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
14 minute ago
22 minute ago
31 minute ago