Super User / 2010 நவம்பர் 29 , பி.ப. 03:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(கர்ணன்)
புலோலி மந்திகைச் சந்தியிலுள்ள, தமிழ் அறிஞர்களான சதாவதானி கதிரவேற்பிள்ளை, கந்த முருகேசனார் ஆகியோரின் உருவச்சிலைகள் படையினரால் புனரமைக்கப்பட்டு இன்று திறந்துவைக்கப்பட்டன.
52 ஆவது படைப்பிரிவின் பிரிகேடியர் சுதத்சிங்க இச்சிலைகளை திறந்துவைத்தார்.
514 ஆவது படையணியின் தளபதி லெப். ஜெனரல் திசாநாயக்க, 3 ஆவது சிங்க படைப்பிரிவின் மேஜர் ஜெனரல் அமுனுகம, பருத்தித்துறை பிரதேச செயலாளர ஆர். வரதீஸ்வரன், கரவெட்டி பிரதேச செயலாளர் ச.சத்தியசீலன், பருத்தித்துறை ஸ்ரீ சாரதா சேவாச்சிரமத்தின் சுவாமி சித்போதானந்தா, மற்றும் மதத்தலைவர்கள், பொதுமக்கள் ஆகியோர் இவ்வைபத்தில் கலந்துகொண்டனர்.
.jpg)
.jpg)
21 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
3 hours ago