Menaka Mookandi / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
அச்சுவேலி தெற்கு, சிவசக்தி கோயிலடி, பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற நிலையில் நேற்று காணாமல் போன நபரொருவர் இன்று சடலமான மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த பகுதியைச் சேர்ந்த ராசையா சிவகுமார் (வயது 65) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று அச்சுவேலி பொலிஸார் தெரிவித்தனர்.
19 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
19 minute ago
3 hours ago