Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 ஏப்ரல் 16 , பி.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
(தாஸ்)
தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரண்டு சடலங்கள் யாழ் போதனா வைத்தியசாலையில் பொலிஸாரால் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
கே.கே.எஸ். வீதி தட்டாதெருவைச் சேர்ந்த தங்கராசா நிரஞ்சன் (வயது 23) என்பவர் அவரது வீட்டில் கோப்பாய்; பொலிஸாரால் சடலமாக மீட்கப்பட்டார்.
அதேவேளை. சிறுப்பிட்டி கிழக்கு சிறுப்பிட்டியைச் சேர்ந்த ம. கண்ணன் (வயது 44) என்ற குடும்பஸ்தர் தூக்கில் தொங்கிய நிலையில் அச்சுவேலிப் பொலிசாரால் சடலமாக மீட்டு யாழ் போதனா வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
55 minute ago