2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

அச்சுவேலி - தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோயில் வீதி திறப்பு

Super User   / 2011 ஜூலை 10 , மு.ப. 09:58 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஞான.செந்தூரன்)

அச்சுவேலி - தொண்டைமானாறு செல்வச் சந்நிதி கோயில் வீதியை பொதுமக்கள் பாவனைக்காக திறந்துக்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

வலி கிழக்கு பிரதேச செயலாளர் ம. பிரதீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ பாரம்பரிய மற்றும் சிறு கைத்தொழில் அமைச்சர் டக்லஸ் தேவானந்தா உட்பட பலர் கலந்துகொண்டனர்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X