2025 ஜூன் 29, ஞாயிற்றுக்கிழமை

கடையொன்றில் ஏற்பட்ட தீவிபத்தினால் எழு லட்சம் ரூபாய் பெறுமதியான பொருட்கள் நாசம்

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 02 , பி.ப. 01:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கிரிசன்)
அளவெட்டிப் பகுதியில் உள்ள தனியார் வியாபரா நிலையொமொன்றில் நேற்றிரவு ஏற்பட்ட தீ விபத்தில் கடை முற்றாக எறிந்து சேதமாகியுள்ளதுடன் சுமார் ஏழு லட்சம் ரூபா பெறுமதியான பொருட்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மணற்புலம் அளவெட்டியியை சேர்ந்த மாணிக்கம் ஜெயக்குமார் என்பவரது கடையே இவ்வாறு எரிந்து நாசமாகியுள்ளது.
அயலவர்கள் இணைந்து இத்தீயை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பான விசாரணைகைள தெல்லிப்பளை பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .