2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழில் பாலியல் நோய்த்தொற்றுக் காரணமாக சிகிச்சை பெறுவோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 29 , மு.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

யாழ்ப்பாணத்தில் பாலியல் நோய்த்தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெறுவோரின் தொகை அண்மைக்காலமாக அதிகரித்திருப்பதாக யாழ். பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அறிவித்துள்ளது.

யாழ். மாவட்டத்தில் பாலியல் ரீதியான நோய்த்தொற்று காரணமாக சிகிச்சை பெறுவதற்காக  மாவட்ட வைத்தியசாலைகளுக்கு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் காணப்படுவதாகவும் சிகிச்சை பெறுவதற்காக வருவோரில் பெரும்பாலானவர்கள் இளம் பராயத்தினர் எனவும் யாழ். பிராந்திய சுகாதாரசேவைகள் பணிமனை தெரிவித்துள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .