Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 28, சனிக்கிழமை
Kogilavani / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 07:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹேமந்த்)
பூநகரி பிரதேசத்திகுட்பட்ட நகரப்பகுதியில் பஸ் நிலையமொன்று அமைக்கப்படாமையினால் பயணிகள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குவதாக விசனம் தெரிவிக்கின்றனர்.
சங்குப் பிட்டி, கேரதீவு பாலம் நிர்மாணிக்கப்பட்ட பின்னர் பூநகரியில் இருந்து யாழ்ப்பாணம், மன்னார், பரந்தன், முல்லைத்தீவு, வவுனியா, கொழும்பு, கிளிநொச்சி மல்லாவிபோன்ற இடங்களுக்கான பஸ்சேவைகள் நடைபெற்று வருகின்றன.
இப்பஸ் சேவைகளுக்கான மத்திய பஸ் நிலையமொன்றை பூநகரி வாடியடி நகரப்பிரதேசத்தில் அமைக்கப்படுவது அவசியமென இப் பிரதேச மக்கள், அமைப்புகள் வடமாகாண உள்ளுராட்சி அமைச்சிடமும் உள்ளுராட்சித் திணைக்களத்திடமும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எனினும் இதுவரையில் அங்கே பஸ் நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லையென மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
4 hours ago