2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழ்.பிராந்திய ஊடகவியலாளர்களுக்கு பயிற்சிப் பட்டறை

Kogilavani   / 2011 ஓகஸ்ட் 30 , மு.ப. 10:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.மாவட்டத்தை சேர்ந்த ஊடகவியலாளர்களுக்கான நவீனத்துவ ஊடகவியல் தொடர்பான பயிற்சிப் பட்டறை எதிர்வரும் 4ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை ரில்கோ விடுதியில் நடைபெறவுள்ளதாக வட இலங்கை பத்திரிகையாளர் சங்கத் தலைவர் த.கதிர்காமத்தம்பி தெரிவித்தார்.

இப்பயிற்சிப் பட்டறையில் ஊடகத்துறை அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல கலந்து கொண்டு குடாநாட்டு ஊடகவியலாளர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சனைகள் மற்றும் அவர்களின் சமூக வகிபங்கு தொடர்பாக கலந்துரையாடவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .