2025 ஜூன் 28, சனிக்கிழமை

யாழ்.இளைஞனின் சமூக அக்கறை

Kogilavani   / 2011 ஒக்டோபர் 01 , மு.ப. 08:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)
யாழ்.கச்சேரி வீதியில் இன்று சனிக்கிழமை பகல் மின் கம்பத்திலுள்ள மின்கம்பிகள் அறுந்து தெங்குவதை அவதானித்த இளைஞர் ஒருவர் தனது மோட்டர் சைக்கிளை வீதியின் நடுவே நிறுத்தி அந்த இடம் ஆபத்தானது என ஏனைய பயணிகளுக்கு எச்சரித்துக்கொண்டிருந்தார்.

அதேவேளை தனது கைத்தொலைபேசியூடாக இலங்கை மின்சார சபையின் யாழ்.அலுவலகத்திற்கும் தகவலக் கொடுத்தார். அவரின் அச் செயற்பாட்டுக்கு அவ்வீதியூடாக சென்ற  பலர் நன்றி தெரிவித்ததை அவதானிக்க கூடியதாக இருந்தது.


 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .