2025 ஜூன் 28, சனிக்கிழமை

வீதியோரத்தில் முதியவரின் சடலம் மீட்பு

Suganthini Ratnam   / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 03:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

(கவிசுகி,தாஸ்)

யாழ். பல்கலைக்கழகத்திற்குச் செல்லும் வீதியோரமாக முதியவரொருவரின் சடலம் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை பொலிஸாரினால் மீட்கப்பட்டுள்ளது.

கணபதி வேலுப்பிள்ளை (வயது 72) என்பவரது சடலமென  உறவினர்கள் அடையாளம் காட்டினர்.

அவர் ஒரு செருப்புத் தைக்கும் தொழிலாளியெனத் தெரிவித்த உறவினர்கள், குறித்த முதியவர் இரண்டு நாட்களுக்கு முன்னரே காணாமல் போனதாகவும் குறிப்பிட்டனர்.

சடலம் தற்போது யாழ். போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டதாக யாழ். பொலிஸார் தெரிவித்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .