2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

சுயதொழில் முயற்சியாளர்களுக்கு உபகரணங்கள் கையளிப்பு

Menaka Mookandi   / 2011 நவம்பர் 03 , பி.ப. 04:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சுயதொழிலை மேம்படுத்தும் முகமாக பயனாளிகள் சிலருக்கு பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் தொழில்சார் உபகரணங்கள் கையளிக்கப்பட்டன. யாழ். நல்லூர் பிரதேச செயலகத்தில் வைத்து இன்றைய தினம் இப்பொருட்கள் வழங்கப்பட்டன.

சமுர்த்தியால் வழங்கப்பட்ட இவ்வுதவிப் பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கும் நிகழ்வில் ஈ.பி.டி.பி. நாடாளுமன்ற உறுப்பினர் சில்வேஸ்திரி அலென்ரின், யாழ் மாநகர முதல்வர், நல்லூர் பிரதேச செயலர் செந்தில் நந்தனன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X