Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 27, வெள்ளிக்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 12 , மு.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
வலி. வடக்கு வலித்தூண்டல் பகுதியில் நண்பர்களுடன் நீராடச் சென்ற இளைஞரொருவர் கடலில் மூழ்கிப் பலியாகியுள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை இந்த சம்பவம் இடம்பெற்றது.
தெல்லிப்பளை கிழக்கு தொந்தனை என்னும் பகுதியைச் சேர்ந்த என்.கீர்தனன் (வயது 20) என்பவரே இவ்வாறு பலியானவர் ஆவார்.
இவரது சடலம் இளவாலைப் பொலிஸாரினால் மீட்கப்பட்ட நிலையில் பிரேத பரிசோதனைக்காக தெல்லிப்பளை ஆதார வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
9 hours ago