Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 17, சனிக்கிழமை
Suganthini Ratnam / 2011 டிசெம்பர் 27 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கிரிசன்)
யாழ்ப்பாணம், மல்லாகம் பழம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாகவுள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து இளம் பெண்ணொருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை காலை மீட்கப்பட்டுள்ளது.
இவர் கிணற்றில் நீர் அள்ளச்சென்றபோது கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவ்வீட்டுப் பெண்னே கிணற்றில் வீழ்ந்து மரணமடைந்துள்ளார். சடலம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் தெல்லிப்பளை பொலிஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
3 hours ago
5 hours ago
5 hours ago